உச்சாணிக் கொம்பில் ஒருவர் ஏற, நிழல்களில் எத்தனை பேர்?
தமிழில் புகைப்படக்கலை: PIT – ஏப்ரல் போட்டிக்காக
உச்சாணிக் கொம்பில் ஒருவர் ஏற, நிழல்களில் எத்தனை பேர்?
தமிழில் புகைப்படக்கலை: PIT – ஏப்ரல் போட்டிக்காக
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
தனிமைன்னா தனியா இருக்க வேண்டாமா? ரெண்டு பேர் இருக்காங்க?
ரெண்டு பேர் தனித் தனியா இருக்காங்க, அதனால மன்னிச்சு விடலாம்னு நெனைக்கறேன் 🙂
கேள்வியே இதானே 😀
விவேகானந்தர் யாரும் இல்லாத இடத்தில் சாப்பிடத்தெரியாமல் முழித்த மாதிரி… ‘தனியாக எங்கே இருக்கிறோம்!?’ (தத்துவம்… ஃபீலிங் ஆயிடுங்க 🙂 )
PITல போட்ட பின்னூட்டம்.
பா.பாலா,
//ரெண்டு பேர் தனியா இருக்கலாமா ;)////
ரொம்ப யோசிக்க வச்சிட்டீங்க. நடுவர்கள் முடிவுக்கு விட்டுடறேன் 🙂
படத்துல இன்னொரு ஆடு, கீழ இருக்கரதால, ‘தனிமை’யின் தன்மை குறைவாதான் இருக்கு.
எப்ப வேணாலும், ரெண்டு ஆடும் சேந்துடும்னு ஒரு தோணலைத் தரும் இந்தப் படம், பெ(ரு?)றும் சர்ச்சையை ஏற்படுத்தலாம் 😉
//படத்துல இன்னொரு ஆடு, கீழ இருக்கரதால, ‘தனிமை’யின் தன்மை குறைவாதான் இருக்கு. //
கார்த்திக் __/\__ & நன்றி
சர்வேசன்
—படத்துல இன்னொரு ஆடு, கீழ இருக்கரதால, ‘தனிமை’யின் தன்மை குறைவாதான் இருக்கு.—
இது ‘மன்னன்’ படத்தில் வரும் ‘ஒண்ணு பெருசா? ரெண்டு பெருசா??’ மாதிரி யோசிக்கணும் 😉
ஜந்துக்களே இல்லாத இடத்தில் இயற்கை தனிமையாக இருக்கிறது. ஆனால், க்ளோசப்பில் புழுவைக் காண்பிக்கும் இடத்தில் புழு தனியாக இருக்கிறது.
ஒருமை என்றால் பொருத்தமில்லாத படம். (அப்பொழுது கூட ஆடு என்னும் ஒரு உயிரினம்தானே இருக்கிறது என்று கருத்து வச்சிடுவோம்ல 😉
கீழே உள்ள ஆட்டை post production-ல் cloning மூலம் பாறையாகவே மாற்றியிருக்கலாம் 🙂
ஓ!! பொறுமை கொஞ்சம் கம்மி 😀
பிற்சேர்க்கை செய்ய முயல்கிறேன்
விண்ணை தொட
ஆசை வரும்
சோர்வை வரும்வரை,,,,,,.
நான்தான் பெரியவன்
நான்தான் ராஜா
நான்தான் எல்லாம்
நான்தான் நானே ,,,..