Chitti – Lifesketch


‘சிட்டி’ பெ. கோ. சுந்தரராஜன்
பிறப்பு: ஏப்ரல் 20, 1910
மறைவு: ஜூன் 24, 2006

வாழ்க்கை

  • திரைப்பட விமர்சகர்
  • பட்டதாரி ஆசிரியர்
  • அகில இந்திய ரேடியோ வானொலி இதழ்ப் பொறுப்பாசிரியர்
  • அ.இ.ரேடியோ முதுநிலை நிருபர்
  • வானொலி பணி நிறைவு: 1968
  • மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக சோ. சிவபாதசுந்தரத்துடன் இணைந்து பணியாற்றியவர்.
  • 1875இல் “ஆதியூர் அவதானி” – முதல் தமிழ்க் கவிதை நூலை வெளியிட்டவர் (சிவபாதசுந்தரத்துடன் கண்டுபிடித்து வரலாற்று முறையிலான முன்னுரை எழுதி 1994இல் வெளியானது)

    விருதுகள்

  • ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் இந்தியப் பிரதமரால் கௌரவிக்கப்பட்ட தமிழறிஞர்
  • பிரபல மணிக்கொடி எழுத்தாளர்
  • 1989இல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ‘ரோல் ஆஃப் ஹானர்’ விருது வழங்கப் பெற்றவர்.
  • ‘தமிழ் சிறுகதை: வரலாறும் வளர்ச்சியும்’ – சோ சிவபாதசுந்தரத்துடன் எழுதிய நூலுக்கு ‘இலக்கியச் சிந்தனை’ விருது பெற்றவர்.

    நூல்கள்

  • அந்தி மந்தாரை (சிறுகதைத் தொகுப்பு)
  • சில விஷயங்கள் (நகைச்சுவைக் கட்டுரைகள்)
  • கண்ணன் என் கவி (கு.ப.ரா.வுடன் சேர்ந்து பாரதியார் படைப்புகள் பற்றி எழுதிய திறனாய்வு)
  • தமிழ் நாவல் நூற்றாண்டு வளர்ச்சி (சிவபாதசுந்தரத்துடன் சேர்ந்து எழுதிய இலக்கிய வரலாறு)
  • நடந்தாய் வாழி காவேரி (தி ஜானகிராமனுடன் சேர்ந்து எழுதிய பயணநூல்)

    தமிழ் மொழிபெயர்ப்புகள்

  • கே ஏ நீலகண்ட சாஸ்திரி
  • Verrier Elwin
  • Lester Brown
  • JS Pruthi
    ஆகியோர் நூல்கள்

    ஆங்கிலப் படைப்புகள்

  • தி லைஃப் ஆஃப் சத்தியமூர்த்தி
  • தி பரமாச்சார்யா

    | |

  • 1 responses to “Chitti – Lifesketch

    1. ‘சிட்டி’ பற்றி சிரத்தையோடு பல தகவல்/கட்டுரைகளை வெளியிட்டதற்கு மிகவும் நன்றி.

    பின்னூட்டமொன்றை இடுக

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.