“இலக்கியம் மற்றும் எனது வாழ்க்கை குறிப்புகள் சார்ந்த கேள்விகள் அடங்கிய எனது நேர்முகம் முன்னதாக காலச்சுவடு இதழிலும் ஆறாம் திணை இணைய இதழிலும் குமுதம் இலக்கியமலரிலும் வெளியாகியிருக்கின்றன.”
– எஸ்.ராமகிருஷ்ணன்
வெள்ளிக்கிழமை ‘திண்ணை‘ பக்கம் அசகாயத் தீனி போடும். ஆனால், இரண்டு வாரத்துக்கு விடுமுறை விட்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்துதான் ஆறாம்திணை பக்கம் சென்று துழாவ ஆரம்பித்தேன். எதையோத் தேட, என்னென்னவோ கிடைத்தது.
இலக்கியம் :
வாய்மொழி இலக்கியம் | திட்டிவாசல் | நூல் விமர்சனம் | படைப்புலகம் | சிறுவர் இலக்கியம் | சிற்றிதழ் வரிசை
அரசியல் :
தலையங்கம் | தலைமை | தேர்தல் | தேசியம் | மாநிலம் | சர்வதேசம்
சமுகவரலாறு :
மண்வாசனை | தன்வரலாறு | கருவூலம் | சென்னை சுவடுகள் | மக்கள் தெய்வங்கள் | சிறப்புப்பார்வை
தோழி :
ஆக்கம் | சந்திப்போமா…. | கருவூலம் | சாதனையாளர் | பெண் மொழி | கட்டுரை
மொழி :
தமிழறிவோம் | பழமொழி | மொழி வரலாறு | சொல் புதிது | விடுகதை | கட்டுரை
கலை :
தூரிகை | இசை | நாடகம் | சினிமா | நாட்டார் கலைகள் | பரதம்
சினிமா :
நேருக்கு நேர் | ரெடி டேக் | கண்ணோட்டம் | தகவல் பெட்டகம் | விமர்சனம் | ஊசிப்பட்டாசு | நிகழ்வுகள் | பொம்மை
முகப்பு :
எண்ணங்கள் | சமயம் | கவிதை | சிறுகதை | கல்வி | குழந்தை | குறுக்கெழுத்து | புது வரவு | விடுகதை | பழமொழி | நேர்காணல் | சொல்லாட்டம்
சுரா, பொன்னம்பலம் என்று பலரில் தொலைந்து போக வைத்தார்கள். எஸ்.ரா. எங்கேயாவது கிடைத்தால் சொல்லுங்க.
அப்படியே வலைப்பதிவுகளையும் இவ்வாறு பட்டியலிட்டு தொகுத்து வைத்தால் சௌகரியமாக இருக்குமே!